Friday 20 April 2018

சிறுங்கி பற்பம்

இந்த சிறுங்கி பற்பத்தை அனைத்து வயதினரும் மருந்தாக எடுத்துக்கொள்ளலாம் ,இம்மருந்தானது முறையாக சுத்திசெய்யப்பட்டு பசுவிரட்டியால் தூய பற்பமாக மாற்றப்படுகிறது .கீழ்கண்ட நோய்களுக்கு இந்த மருந்து நிரந்தர தீர்வை தரும் .சளி ,ஆஸ்துமா,வலிப்பு ,எலும்புருக்கி நோய் ,வாதநோய் ,மூட்டு தேய்மானம் ,தசைநார்கள் தளர்வடைதல் ,ஆண்மைக்குறைவு ,இவ்வாறாக எலும்பு ,தசை ,நரம்பு ,சம்மந்தப்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் தீர்வு .

வர்ம ஆசான் இறைமருத்துவர் ஜெயசீலன் அவர்களை சந்திக்க வேண்டிய முகவரிகள் 


௧)ஜீவா சித்த ஆயுள்வேத ஆசிரமம் ,பெரியநாயகிபுரம் ,அக்நிபஜார் ,ஆவணம் .


௨)அகத்தியர் வர்ம வைத்தியசாலை ,மஹாலக்ஷ்மி காம்ப்ளஸ் ,அரசமரத்து திருமண மண்டபம் அருகில் ,கறம்பக்குடி 



முன்பதிவு 

பெற்று மருத்துவரை சந்திக்கவும் .அலைபேசி எண்-+918754191440
                                                                                                          -+918667643249

No comments:

Post a Comment